<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ilakku.com</title>
	<atom:link href="http://www.ilakku.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.ilakku.com</link>
	<description>Tamil News Updated every day</description>
	<lastBuildDate>Tue, 25 May 2010 16:19:11 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபா நிவாரண உதவி!</title>
		<link>http://www.ilakku.com/?p=18928</link>
		<comments>http://www.ilakku.com/?p=18928#comments</comments>
		<pubDate>Tue, 25 May 2010 16:08:58 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18928</guid>
		<description><![CDATA[வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா வழங்கவுள்ளதாகவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் உதவிகளை வழங்க உள்ளதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கம்பஹா களுத்துறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறைபாடுளை ஆராயும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அப்பகுதி கிராம சேவகர்களின் சிபார்சுகளுக்கமைய பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய [...]]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18928</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		</item>
		<item>
		<title>செய்மதி இயந்திரம் கொள்ளை &#8211; சந்தேகநபர் கைது!</title>
		<link>http://www.ilakku.com/?p=18924</link>
		<comments>http://www.ilakku.com/?p=18924#comments</comments>
		<pubDate>Tue, 25 May 2010 16:06:11 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18924</guid>
		<description><![CDATA[தங்காலை மீன்பிடித்துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றின் உபகரணத்தை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
படகில் பொறுத்தப்பட்டிருந்த 45 ஆயிரம் ரூபா பெறுமதியான செய்மதி இயந்திரம் ஒன்றையே சந்தேக நபர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். கொள்ளையிடப்பட்ட செய்மதி இயந்திரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18924</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு</title>
		<link>http://www.ilakku.com/?p=18920</link>
		<comments>http://www.ilakku.com/?p=18920#comments</comments>
		<pubDate>Tue, 25 May 2010 16:02:17 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18920</guid>
		<description><![CDATA[புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் நூறு பேருக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆடை இயந்திர தொழிற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் ஆடை இயந்திர துறையில் பயிற்சி பெற்ற நூறு பேரும் எதிர்வரும் 31 ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் அபரல்ஸ் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் தெரிவித்தார். 
]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18920</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்ப உபயோகம் அவசியம்</title>
		<link>http://www.ilakku.com/?p=18916</link>
		<comments>http://www.ilakku.com/?p=18916#comments</comments>
		<pubDate>Tue, 25 May 2010 15:59:37 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18916</guid>
		<description><![CDATA[தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சானது விதாதா வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை நாடெங்கிலுமிருந்து உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப அறிவை சகல கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று ஏற்றுமதி உற்பத்தியில் சர்வதேசத்துடன் போட்டியிடும் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதே அமைச்சின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 256 விதாதா வள நிலையங்களை உருவாக்கி 6 000 தொழில் முயற்சியாளர்களை குறுகிய காலத்தில் நாட்டிற்கு அறிமுகப்படுத்த முடிந்துள்ளதாகத் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18916</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உலக சாதனைகள் படைத்த பரீட் நசீர் காலமானார்</title>
		<link>http://www.ilakku.com/?p=18912</link>
		<comments>http://www.ilakku.com/?p=18912#comments</comments>
		<pubDate>Tue, 25 May 2010 15:58:11 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18912</guid>
		<description><![CDATA[எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பரீட் நசீர் வயது 56 நேற்றுக் காலமானார். புத்தளத்தில் காலமான இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். வேக நடை யாழ்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டைக்கு சைக்கிளைப் பின்புறமாகச் செலுத்தியமை 500 நச்சுப்பாம்புகளுடன் இருந்தமை 72 மணித்தியாலங்களாக தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை 3 நாட்களாக தொடர்ச்சியாக ஒற்றைக் காலில் நின்றமை பூல் டூம் நடனம் நான்கு நாட்களாக தொடர்ச்சியான நடனம் 72 மணி நேரமாக கைகோர்த்து நடனம் ஆடியமை ஆகிய உலக [...]]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18912</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>திருநெல்வேலி புதிய கொலணி குடியேற்ற மக்கள் தமது குடியிருப்பு கோரிக்கை சம்பந்தமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!</title>
		<link>http://www.ilakku.com/?p=18908</link>
		<comments>http://www.ilakku.com/?p=18908#comments</comments>
		<pubDate>Tue, 25 May 2010 15:56:09 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18908</guid>
		<description><![CDATA[நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கீழ் திருநெல்வேலி ஜே 114 புதிய கொலணி மற்றும் பாரதிபுலம் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு காணி உரிமம் கோரிக்கை தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இன்று (25) காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சுப் பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் ஜே 114 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் சுமார் 75 குடும்பங்களின் பிரதிநிதிகள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18908</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிதைவுற்ற எமது பிரதேசங்களை கட்டியெழுப்ப அனைவரும் உறுதியுடன் உழைக்க வேண்டும் &#8211; சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் கன்னியுரையில் தெரிவிப்பு</title>
		<link>http://www.ilakku.com/?p=18945</link>
		<comments>http://www.ilakku.com/?p=18945#comments</comments>
		<pubDate>Mon, 24 May 2010 16:17:12 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18945</guid>
		<description><![CDATA[கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்திலே கலந்து கொண்டு எனது கன்னியுரையை நிகழ்த்துவதிலே நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அதேநேரம் நான் இந்தப் பாராளுமன்றத்திற்கு வருவதற்குகந்த ஏற்பாடு செய்த கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் அத்தோடு என்னை இந்த உயரிய ஆசனத்திலே அமர்த்துவதற்கு எனக்கு ஆதரவு தெரிவித்துப் பல வழிகளிலும் பாடுபட்ட எமது பிரதேச மக்களுக்கும், குறிப்பாக யாழ் மாவட்டத்திலே வாழ்;ந்து கொண்டிருக்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18945</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நிரந்தர நியமனத்தை பெற்றுத்தரக்கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள்.</title>
		<link>http://www.ilakku.com/?p=18941</link>
		<comments>http://www.ilakku.com/?p=18941#comments</comments>
		<pubDate>Mon, 24 May 2010 16:14:02 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18941</guid>
		<description><![CDATA[தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத்தரும்படி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் ஆகியவற்றின் யாழ். பிராந்திய தொண்டர்களும் யாழ். மாவட்ட பதில் உப அஞ்சல் அதிபர்களும் இன்றைய தினம் (24) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமைச்சர் அவர்களின் யாழ். அமைச்சுப் பணிமனைக்கு வருகை தந்த இவர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக தனித்தனியாக வேண்டுகோள்களை முன்வைத்தனர். குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் சுகாதாரத் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18941</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விவேகமும் ஆற்றலும் உள்ள நிர்வாகத்தைத் தெரிவு செய்யுங்கள் &#8211; ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர்</title>
		<link>http://www.ilakku.com/?p=18936</link>
		<comments>http://www.ilakku.com/?p=18936#comments</comments>
		<pubDate>Mon, 24 May 2010 11:11:18 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18936</guid>
		<description><![CDATA[நலிவடைந்துள்ள எமது வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடிய வகையில் நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தக் கூடிய விவேகமும் ஆற்றலும் உள்ள நிர்வாகத்தைத் தெரிவு செய்வதன் ஊடாகவே கடற்றொழில் சங்கங்களின் அங்கத்தவர்கள் விரைவான பயனை அடைய முடியும் என ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் கடந்த வெள்ளிக்கிழமை (21) பருத்தித்துறை கற்கோவளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் விஷேட [...]]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18936</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>தொழிற்சங்கமானது தொழிலாளர்களுக்கு சரியான வழிகாட்டியாக விளங்க வேண்டும். &#8211; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா</title>
		<link>http://www.ilakku.com/?p=18932</link>
		<comments>http://www.ilakku.com/?p=18932#comments</comments>
		<pubDate>Mon, 24 May 2010 11:09:16 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ilakku.com/?p=18932</guid>
		<description><![CDATA[வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் யாழ். மாநகரசபை தொழிற்சங்க நிர்வாக பிரதிநிதிகள் தமது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் விடயதானங்கள் சம்பந்தமாக இன்றையதினம் (24) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சுப் பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின்போது தொழிற்சங்க நிர்வாக பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சரவர்கள் தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு சரியான வழிகாட்டியாக விளங்கவேண்டும் என தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களின் தவறுகளை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.ilakku.com/?feed=rss2&amp;p=18932</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
