பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல். -சாந்தி ரமேஷ் வவுனியன்-
Published By editor On Thursday, June 18th 2009. Under வாசகர் பெட்டகம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் ... Read More
ஈஎன்டிஎல்எப் இன் தலைமையான பரந்தன் ராஐனும் அவரின் வழிநடத்தல்களில் தோன்றிய வெளிநாட்டுக் கொள்ளைகளும்..
யார் இந்த பரந்தன் ராஐன்?.. உழைப்பிற்காக பரந்தனில் குடியேறிய ராஐன் ஆரம்ப காலத்தில் காட்டில் கள்ள மரங்களை விற்பதும் இவரது தொழிலாகும். இதற்காக பலரை தன்னுடன் இணைத்து ஒரு கூட்டாகச் செயற்பட்டார். அதுமட்டும் அன்றி இவர் ஒரு சிறந்த சாரதியாகவும் விளங்கினார். இவரிற்கு வன்னிக்காடுகள், கள்ளப் பாதைகள் அனைத்தும் பரிட்சையமானது. அக்கால கட்டத்தில் இவருடன் இருந்த இந்தக் கள்ளக் கூட்டம் வழிப்பறியிலும், தெருச்சண்டித் தனத்திலும் வளர்ச்சி அடைந்தார்கள். பின்னர் இவரின் ... Read More
கண்ணீர் அஞ்சலி…
மலர்வு 05.06.1984 புங்குடுதீவு... திருமதி.சுலக்ஷணா ஐங்கரன்... மறைவு 12.01.2008 சுவிசு...
புங்கை மண்ணின் புண்ணியமே…
புனிதத்தின் இருப்பிடமே
பாசத்தின் ஓளி விளக்கே…
நேசத்தின் நிழல் உருவே
நிஜமா உன் பிரிவு ??
நினைக்கவே தோன்றுதில்லை
நெஞ்சமது நடுங்குதம்மா!!
பற்றியவன் பதறுகின்றான்
அவன் தேவி நீ எங்கே? என்று
தேடுகின்றான் உனை இங்கு…
தேற்ற நீ வாராயோ ??
அவன் துயர் தீராயோ…
கண்மணிகள் கலங்குதம்மா -உன்
கண்மணிகள் கதறுதம்மா!!
கண் இமையே உனைத் தேடி… உன்
கண்ணிரண்டை காத்திடவே
மீண்டு வாராயோ நீயோடி. ???
உன் ஆத்ம சாந்திக்காய் இறைவன் மலரடி
தாழ் பணிந்து நிற்கும்....
புங்குடுதீவு ... Read More
காலம் கடந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினருக்கு பிறந்த ஞானம்!! – ஜேர்மனியில் “புளொட்” வெளிநாட்டுக் கிளைகளின் ஓன்று கூடல்…
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதன்மை அமைப்பாக உமாமகேஸ்வரன் அவர்களால் வழிநடாத்தப்பட்ட புளொட் அமைப்பானது புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்தால் பல நயவஞ்சகங்களுக்கு உட்படுத்தப்பட்டு அவ்வமைப்பின் போராடும் உரிமை மறுக்கப்பட்டு தொடர்ச்சியாக அதன் மீது ஆயுத வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் பட்டிருக்கின்ற போதிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இறுதி போராளி மரணத்தை தழுவும் வரை அவ்வமைப்பு இலங்கைத் தீவில் நின்று நிலைத்து ... Read More
வாழி! வாழி!! உன் கல்லறையில் வாழி!!!
பிரபா என்றொரு
பிரளயம் உருவானது
பைந்தமிழர் வாழ்வை
பங்கம் செய்யவே….
தலை நிமிர்ந்த
தமிழனை எல்லாம்
தயங்காது அழித்த
கூற்றுவன் நீ…
ஈழத்தில் போர் ஓய்ந்து
நாம் வாழ வழி வரவே
நீ வீழ்ந்து
உன் கல்லறையில்
நாம் பூ வைக்க வேண்டும்!!!
---திருமதி.ஐென்னி ... Read More
E.N.D.L.F…. சீ! சீ! இந்தபழம் புளிக்கும்!!!
பரந்தன் ராஜன் தலமையில் இயங்கும்(?) E.N.D.L.F இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த கால கட்டத்தில் வட கிழக்கு தமிழ் மக்களுக்கு சொல்லெனா துன்பத்தை கொடுத்ததுடன் இவர்களின் நடவடிக்கையால் இந்தியா இராணுவத்துக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தின் வெளியேறிய போது அவர்களுடன் E.P.R.L.F,TELO, E.N.D.L.F அகிய இயக்கங்களும் சேர்ந்து இந்தியாவுக்கு சென்றவர்கள் அதன் பின்னர் E.P.R.L.F மீண்டும் இலங்கைக்கு வந்து தாங்கள் விட்ட தவறுகளுக்காக மன்னிப்பு ... Read More
இலக்கின் நோக்கமென்ன?… எதற்கும் இலக்குத் தயார்!!
இலக்கு இணையமானது அண்மைக் காலமாக வெளியிட்டு வந்த வாசகர் கடிதங்கள், வாசகர் கருத்துக்களை பலரும் வரவேற்றுள்ள அதேவேளையில் சம்பந்தப்பட்ட சிலர் தமது முகமூடிகள் கிழித்தெறியப்பட்டு உண்மைகள் வெளிவருவதினால் மனம் வெதும்பி புலம்பத் தொடங்கியுள்ளனர்.
இலக்கு இணையத்தை யார்? எங்கிருந்து? எவ்வாறு? நடத்துகிறார்கள் என்பதையோ இலக்கு இணையத்திற்கு யார்? யார்? பக்கபலமாக நிற்கிறார்கள் என்பதையோ சிறிதும் அறியாத இவர்கள் யார்?யார்? மீதோ (குமா, விவே, ம.குமா, ஐெய, ரஞ், பிர, கன, ... Read More
பாஸிச புலியின் சம்பளப் பட்டியலிலே இரு வேதாளங்கள்
உலக ரீதியாக ஓரம்கட்டப்பட்டு வரும் பாசிச புலிகளுக்கு பிரச்சார வேலைகள் செய்வதற்கு இரு சதிநாச கொள்ளையர்கள் முன் வந்துள்ளனர். முஸ்தபா என அழைக்கப்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நிர்வகிக்கும் புசல்லாவை வீரையா ராமுராஜாவும் அவரது கைக்கூலியான (தவிர்க்க முடியாத காரணத்தினால் இலக்கு நிர்வாகம் இப்பெயரைத் தவிர்த்துள்ளது.) எனும் பங்கர் எழுத்தாளனும் கைகோர்த்துக் கொணடு புலிகள் இட்ட பிச்சை பணத்தில் தேனிலவு கழித்து வருகின்றார்கள். முஸ்தாபா தனக்கு புலிகள் மாதம் 3000 ... Read More
திருந்தி விட்டார் என சில நாட்கள் ஓய்வெடுத்தால்…
திருந்தி விட்டார் என சில நாட்கள் ஓய்வெடுத்தால் - முடிந்தால் திருத்திப் பார் நான் தி மு க என சவால் விடுகின்றார் தீப்பொறி இராமராஜன் புஸ்ஸல்லாவை தீப்பொறி இராமராஜன் ஓரளவு திருந்தி விட்டார் என நினைத்து மகிழ்ச்சியுடன் சில நாட்கள் ஓய்வெடுக்க நினைத்தால் முடிந்தால் திருத்திப் பார் நான் தி.மு.க (திருத்த முடியாத கழுதை) என சவால் விட்டிருக்கின்றார் தீப்பொறி இராமராஜன். கூழ்ப் பானைக்குள் விழுந்த பல்லியை ... Read More
ஆடு நனைகின்றதென்று ஓநாய்கள் அழுகின்றன!!! (பகுதி-2)
ஜேர்மனியில் இலங்கையர் ஐனநாயக முன்னணியினரால் தேசியப் பிரச்சினையும் தீர்வுத்திட்டமும் எனும் தொனிப்பொருளில் நாடாத்தப்பட்ட கருத்தரங்கில் பல ஐனநாயகவாதிகள் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இங்கு பாராட்டத்தக்க விடயம் என்னவெனின் கூட்டு முன்னணியின் மூன்று தலைவர்களும் ஒன்றாக கலந்திருந்தனர். இது தமிழருக்கான தீர்வை நோக்கிய பயணத்தை தீவிரப்படுத்துவதற்கான முதற்படியென அனைவராலும் பாராட்டப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. மேற்குறிப்பிட்ட கருத்தரங்கு எதற்காக நடத்தப்படுகிறது என புரியாத ரிபிசி கூத்தாடிகள் ... Read More
யேர்மனி கருத்தரங்கில் ரிபிசிக்கு வக்காலத்து வாங்கிய வால்கள்… (பகுதி-1)
இலங்கையர் ஐனநாயக முன்னணியினரால் தேசியப் பிரச்சினையும் தீர்வுத்திட்டமும் எனும் தொனிப்பொருளில் யேர்மனியில் நாடாத்தப்பட்ட கருத்தரங்கில் பல ஐனநாயகவாதிகள் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட வயிற்றுப் பிழைப்புக்காக வானொலி நடாத்தும் புசல்லாவை ராமராஐனும் அவரது அடிவருடிகளும் கருத்தரங்கின் தலைப்புக்கப்பால் இலக்கு இணையத்தளத்திற்கு எதிரான தமது தனிப்பட்ட ஆதங்கத்தை இந்நிகழ்வில் தெரிவித்தமையானது மிகவும் அநாகரிகமானது. ரிபிசி வானொலியின் சமகால ஒலிபரப்புகள் சம்பந்தமாக ஐனநாயகவாதிகள் பலராலும் பல ... Read More
“அடிடா ராமா கர்ணம்” என பொட்டர் கூற அடிக்கின்றார் கர்ணம் “தீப்பொறி இராமராஜன்”
தனக்கே உரித்தான வாய்ச் சவாடலால் பலரை ஏமாற்றி பல வழிகளில் பணம் சம்பாதித்து வாழ்க்கை நடத்தி வரும் புஸ்ஸல்லாவையூர் தீப்பொறி இராமராஜன் லண்டணில் வாழும் கிருஸ்ணன், ஜெயதேவன், டென்மார்க்கில் வாழும் குமாரதுரை போன்றோரை பயன்படுத்தி பணம் சம்பாதித்த கதைகள் மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கியுள்ளது. இதேவேளை கடனாக பணம் கொடுத்தவர்கள் அவற்றை திரும்பத் தருமாறு கேட்கவும் தொடங்கியுள்ளனர். கடனாக வாங்கும் பணத்தை திரும்பக் கொடுத்து பழக்கப்படாத கோவேறு கழுதை தீப்பொறி ... Read More
கருணாவை சேனாதிபதியாக்கினார் புஸ்ஸல்லாவையூர் தீப்பொறி இராமராஜன்
கிழக்கிலங்கையில் ஈபிடிபி புளொட் ஈபிஆர்எல்எப் ஆகிய அமைப்புகளை தடைசெய்து அவ் அமைப்பின் உறுப்பினர்களை கொலை செய்து விடுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகளுக்கு அவ் அமைப்பின் தலைவர் திரு.வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கட்டளையிட்டுள்ளதாக மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் புஸ்ஸல்லவை இராமராஜன் புலம்பியிருக்கிண்றார். இலங்கை அரசையும் ஏனைய புலி எதிர்ப்பு தமிழர்களையும் ஏமாற்றி தனது வாழ் நாட்களை கழித்து வந்த தீப்பொறி இராமராஜன் தற்போது புலிகளிடம் இருந்து வரும் தொகை மிகவும் ... Read More
‘ஊத்தை’ சேதுவின் நிதர்சனமும் ‘தூள் கிங்’ ராமராசனின் தீப்பொறியும்
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் திரு வீ ஆனந்தசங்கரி கடந்த வாரம் எழுதியிருந்த பகீரங்க கடிதமொன்றில் 'தமிழீழம் என்பது பகல் கனவு' என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அவரது கடிதத்தை கண்டித்து 'ஊத்தை' சேதுவின் நிதர்சனம் அவருக்கு கொலைப் பயமுறுத்தலுடன் கூடிய அவரை சேறடிக்கும் கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டது. அந்த கட்டுரையின் சாரம் பட 'தூள் கிங்' ராமராசனின் தீப்பொறி தமிழில் நேற்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அண்மைக் காலங்களில் ... Read More
ஈ என் டி எல் எப்.கொம் + தீப்பொறி.கொம் = ஒரு தனிமனிதன்
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டது தொடக்கம் இந்திய இரானுவம் இலங்கையை விட்டு வெளியேறும் காலம் வரையில் மட்டுமே இலங்கயில் இருந்த அராஜக அமைப்பான ஈ என் டி எல் எப் எனப்படும் ஒரு அமைப்பு தமது சொந்த தமிழ் உறவுகளுக்கு செய்த நற்காரியங்களாக கொலை, கொள்ளை,ஆட்கடத்தல்,சிறுவர்களை கட்டாய இரானுவ பயிற்சிக்கு பலவந்தமாக பிடித்தல் , தாராள கற்பழிப்பு, கப்பம் போண்றனவாக ஈ என் டி எல் எப் என்கிண்ற அமைப்பு ... Read More
சிவபுராணம் பாடத்தொடங்கியுள்ள ஈ.என்.டி.எல்.எப்
இலங்கயில் எந்த ஒரு பகுதியிலும் அலுவலகமோ , முகவரியோ இல்லாத ஈ என் டி எல் எப் என்கிண்ற ஒரு அமைப்பு இலங்கை தமிழ் மக்களுக்காக சிவபுராணம் பாடத்தொடங்கியுள்ளனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்குள் பிரவேசித்த இவ் அமைப்பினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட அராஜக நடவடிக்கைகள் சொல்லில் அடங்காது. ஆட்கடத்தல், வழிப்பறி, கொள்ளை, கொலை, கற்பழிப்பு என்பவற்றையே தமது மூலதனமாக கொண்ட இவ் அமைப்பினர் இலங்கையில் முதன் ... Read More
நியாயப்படுத்த முடியாத பலப்பிரயோகமே!!!
தழிழர்களை கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றியமையானது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒர் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பலப்பிரயோகமே!!!போரின் கொடுரம் காரணமாக உயிர்கள், உடைமைகள்,உறவுகளையும் பறிகொடுத்து உயிரைக் கையில் பிடித்து ஓடி வந்தவர்களை, உயிர் வாழ ஒதிங்கிக் கொண்டவர்களை மீண்டும் போர் நடந்து கொண்டிருக்கும் பகுதியில் கொண்டுவிட்ட செயலானது ... Read More
ஈ.என்.ரி.எல்.எப் கும்பலின் அரசியல் இந்தியப்படைகளை ஆக்கிரமிக்கும்படி கூறுகிறது
கடந்தகால போராட்ட கறைபடிந்த வரலாறுகளும் சோரம் போதலும் (பகுதி-12) இன்று கிழக்கீலே புலி படுதோல்வி யடைவதைக் கண்ட ரீபிசீ ஆய்வாளர்களும் ராமராயனும் ஈ.என்.ரி.எல்.எப்பும் இவர்களுக்கு முண்டு கொடுத்த ஊடகங்களும் பத்திரிகைகளும் தமிழீழக் கனவு கண்ணுக்கு முன்னாலே பகற்கனவாகிக் கொண்டிருப்பதைச் சகிக்காமல் அந்தப் பயத்தால் இந்திய ஆக்கிரமிப்பு படையைக் கொண்டுவர முயற்சிக்கும் அடுத்த துரோகத்தைச் செய்கிறார்கள். சூனியத்திலிருந்து சூனியத்தினூடாக சூனியத்தை வந்தடைந்த கைவிரல் எண்ணிக்கையளவு கூட அங்கத்தவர்களை கொண்டிராத இந்த ... Read More
கடந்தகால போராட்ட கறைபடிந்த வரலாறுகளும் சோரம் போதலும் (பகுதி-11)
முதலாளித்துவம் ஏகாபோக முதலாளித்தவமாக மாறி அது இன்று பூகோளமயமானதாகி விட்டது. தேசிய அரசின் சட்டங்களோ தேசங்களின் நலன்களோ அதன் வளர்ச்சி விஸ்வரூபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. தேசிய அரசென்ற குழந்தைப் பிள்ளைச் சப்பாத்தை அது எப்போதே தூக்கி யெறிந்து விட்டது. தமிழீழம் என்று சொல்லுவதே மாபெரும் நாகரீக முன்னேற்றத்தைத் தடுக்கும் கொடுமையாகும்.
இதனை முழுமையாக இலக்கின் வாசகர் பெட்டகம் பகுதியில் பதிவு செய்துள்ளோம்.
கடந்தகால போராட்ட கறைபடிந்த வரலாறுகளும் சோரம் ... Read More
எச்சரிக்கை! மாற்று கருத்தினருக்கு எச்சரிக்கை!
ஜரோப்பாவில் உள்ள மாற்று கருத்துடைய அமைப்புக்களிடையே முரன்பாட்டை தோற்றுவிப்பதில் ஈ.என்.டி.எல்.எவ் குழவினரின் தற்காலிக சர்வதேச பொறுப்பாளர் ஜென்னி என்ற பெண்மணி தலைமையில் நடைபெற்று வருகின்றது. புலிகளின் ஊத்தைச் சேதுவின் கையாளாக செயற்பட்டுவரும் ஜென்னியும் அவரது வலதுகரமான குகன் என்று அழைக்கப்படும் ரவுடி குகனும் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். இதேவேளை ஈ.என்.டி.எல்.எவ் என்ற பெங்களூர் ரவுடி கும்பலின் பரம எதிரியான ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அண்மையில் ... Read More















