திருகோணமலை மாவட்டத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலய விஸ்தரிப்பு குறித்த மாநாடு
திருகோணமலை மாவட்டத்தில் முதலீட்டு ஊக்கவிப்பு வலயத்தை விஸ்தரித்தலும் உல்லாச பயணத்துறையை விருத்தி செய்தலும் சம்பந்தமான மாநாடு அண்மையில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முதலீட்டு ஊக்குவிப்பு உல்லாச பயணத்தறை அமைச்சர் பைசல்காசீம் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் மாகாணசபை உறுப்பினர்கள் வர்த்தக பிரமுகர்கள் உல்லாச பயணத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் பாரம்பரிய சின்னங்கள் ... Read More
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.2009.இல் தீக்குளித்து இறந்த தமிழ் இளைஞரின் மரணமானது புலிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும்!!
வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரை நிறுத்துவதற்காக புலி இயக்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டது தான் இந்த தீக்குளிப்பு போராட்டமாகும். இந்த தீக்குளிப்பு போராட்டமானது கிட்டதட்ட வன்னியில் உள்ள அப்பாவி இளஞர்களை மூளைச்சலவை செய்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு சமமானதாகும். ஈழத்தமிழருக்காக தமிழ் நாட்டில் எதேட்சையாக தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பு முத்துக்குமார் எனும் இளைஞர் 29.01.2009இல் தீக்குளித்து தற்கொலை செய்துண்டார். ... Read More
கண்டனங்களை விட அனுதாபங்களை மட்டுமே தந்த தமிழ்ச்செல்வன் படுகொலை!!
நீ எனது இருதைய மையப்பகுதியில் கைவைத்தால், நானும் வைப்பேன். அனுராதபுரத்திரத்திற்கு பதில் புலிகளின அரசியல் துறையைப் பலியெடுத்து அரசு தரப்பு தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ் மாவட்ட பிஸ்ரல் குழு தலைவரும்(தினேஷ்) தற்போதைய அரசியல் துறைப் பொறுப்பாளருமான சுப்பையா பரமு தமிழ் செல்வன் அவர்கள் சிறிலங்கா ஆகாய விமானங்கள் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (2007-11-02) காலை 6 மணிக்கு நடத்தப்பட இந்த தாக்குதலில் புலிகளின் ... Read More


