தனியார் வகுப்புக்களை ஒழுங்குபடுத்த உத்தேசம்
பிரத்தியேக தனியார் வகுப்புக்களை ஒழுங்குபடுத்த உத்தேசித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.தகுதியற்ற நபர்கள் பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக தனியார் வகுப்புகளை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.
உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின்படி ... Read More
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கி உதவியுடன் மீள்குடியேற்ற பகுதிகளில் சுகாதார வசதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் நிதி உதவியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய வசதிகள் ஏற்படுத்திக் ... Read More
யாழ். மிருசுவில் ரயில் நிலையம் ரூ. 20 மில்லியனில் புனரமைப்பு
யாழ்ப்பாணம் மிருசுவில் ரயில் நிலையம் 20 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ... Read More
இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை!
தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று ... Read More
மன்னாரில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் மரநடுகை விழா..!
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட நறுவிலிக்குளம் என்னுமிடத்தில் தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (15) மரநடுகை விழா நடாத்தப்பட்டது. ஜனாதிபதி மகிந்த ... Read More
சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் நீதிமன்றங்களைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை..!
நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் நீதிமன்றங்களைத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 8 இலட்சம் வழக்குகள் நீதிமன்றங்களில் ... Read More
பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பேணி பாதுகாப்பது எமது கடமையே – ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்..!
பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பேணிப் பாதுகாப்பது எமது மிகப் பெரிய கடமையே. பாரம்பரிய மிக்க எமது சமூகம் சீரழிந்து போகாமல் நற்பண்புகள் கொண்ட சமூகமாக கட்டியெழுப்ப வேண்டியது எம் ... Read More
கொழும்புத்துறை பகுதி 4 கிராம மக்கள் மீள்குடியேற அமைச்சர் நடவடிக்கை..!
யாழ் கொழும்புத்துறையிலுள்ள 04 கிராமங்களில் மக்கள் மீளக் குடியமர்வது தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை ... Read More
குறுந்தகவல் மூலம் நீர் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்..!
தொலைபேசியினூடாக குறுந் தகவல் அனுப்புவதன் மூலமாக நீர் கட்டணம் செலுத்தும் முறையொன்றை நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பு நிகழ்வை முன்னிட்டு நேற்று ... Read More
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!
லெப்டோஸ்பைரோஸிஸ் எனும் எலிக்காய்ச்சல் நாடளாவிய ரீதியில் தீவிரமாக பரவி வருகின்றது என தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். நாடளாவிய ... Read More
பச்சிளம் குழந்தையை மலசல குழிக்குள் போட்ட தாய் கைது..!
தான் பெற்றெடுத்துள்ள பச்சிளங் குழந்தையை மலசல குழிக்குள் போட்டு விட்டு தலைமறைவான நான்கு பிள்ளைகளின் தாயை மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாத்தளை பொலிஸ் பிரிவிலுள்ள சேலைக்கரை ... Read More
நுணாவிலில் விபத்து இளைஞன் மரணம்..!
சாவகச்சேரி நுணாவில் மேற்கு துர்க்கையம்மன் கோவில் பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இவ்விபத்தில் அதே இடத்தைச் ... Read More
தேசிய மரநடுகைத் திட்டம் யாழில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது..!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினது இரண்டாவது பதவியேற்பையொட்டியும் அவரது பிறந்த நாளையொட்டியதுமான தேசத்திற்கு நிழல் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் யாழ். மாவட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் ... Read More
யாழ் பல்கலைக்கழகம் அதன் மகுட வாக்கியத்திற்கமைவாக முன்னேற்றம் காண வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..!
எமது கலை கலாசாரம் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி ... Read More
யாழ் நவகிரியில் மூலிகைத் தோட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது..!
வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட மூலிகைத் தோட்ட திறப்பு நிகழ்வும் தேசிய மரநடுகை விழாவும் இன்று நவக்கிரியில் நடைபெற்றது. நவக்கிரியில் மூலிகைத் தோட்டத்தை அபிவிருத்தி செய்யும் ... Read More
சட்டவிரோத அமைப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை..!
கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வாய்க்கால் அமைப்புகள் மற்றும் வாய்கால் நீர் செல்லும் முறைகளையும் மீள்கட்டுமான பணிக்கு உட்படுத்தவுள்ளதாகவும் நீர் செல்ல தடையாக அமைந்திருக்கும் சட்டவிரோத அமைப்புகளை அப்புறப்படுத்தவுள்ளதாகவும் ... Read More
யாழ். போதனா வைத்தியசாலை சுத்திகரிப்புப் பணியாளர்களது பணி நிறுத்தம் அமைச்சரின் நடவடிக்கையால் கைவிடப்பட்டது..!
யாழ். போதனா வைத்தியசாலை சுத்திகரிப்புப் பணியாளர்கள் நேற்று முதல் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் ... Read More
உணவுப் பொருட்களை அவதானத்துடன் கொள்வனவு செய்யுமாறு எச்சரிக்கை..!
அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதனால் மூலிகைச்செடிகளையும் உறையவைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் பொதுமக்கள் அவதானத்துடன் கொள்வனவு செய்யுமாறு கொழும்பு தொற்றுநோய்ப் ... Read More
காணிப் பிரச்சினைகள் தொடர்பான உயர்மட்ட மாநாடு..!
காணி சுவீகரிப்பு மற்றும் காணிப் பயன்பாடு சம்பந்தமான விசேட உயர்மட்ட மாநாடு நேற்று (13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கடந்த கால யுத்த நடவடிக்கை முடிவடைந்தமையைத் ... Read More
வீட்டு முகவரிக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்க நடவடிக்கை..!
ஜனவரி முதலாம் திகதி முதல் வீட்டு முகவரிக்கே தேசிய அடையாள அட்டைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பீ ... Read More



















